சலனமில்லாசப்தம்
Thursday, March 26, 2020
Friday, October 1, 2010
பனித்துளி
கண்ணாடி மேனி
குளிர் தேகம்
இதமான ஸ்பரிசம்
உயிர்கொள்வதோ பின்னிரவில்
அழகோ இயற்கையின் பிம்பம்
வைரமாய் ஆதவனின் முதல்பார்வையில்
நாணத்தில் வண்ணம் அவன்கரங்கள் தீண்டுகையில்
புலனனைத்தும் அடங்குவது அவன்கத கதப்பில்
Wednesday, September 1, 2010
மனமே
எதிர்பார்க்காதே
ஏங்கிப்போவாய் !
அலட்சியப்படுத்தாதே
அவலப்படுவாய் !
தளராதே
தனிமைப்படுவாய் !
துவழாதே
வீழ்த்தப்படுவாய் !
எனினும்
உண்மையாய் இரு
உணரப்படுவாய் !!!
ஏங்கிப்போவாய் !
அலட்சியப்படுத்தாதே
அவலப்படுவாய் !
தளராதே
தனிமைப்படுவாய் !
துவழாதே
வீழ்த்தப்படுவாய் !
எனினும்
உண்மையாய் இரு
உணரப்படுவாய் !!!
Wednesday, August 18, 2010
விவசாயி
சூரிய சந்திரர் இல்லா அதிகாலை
உறக்கம் கலைந்தும் கலையா பறவைகள்
பணித்துளி வடிந்தும் வடியா புல்தரை
சானம்தெளித்தும் கோலமிடப்படா மண்தரை
இவன் மட்டும் விழித்து தெளிந்த மனத்துடன்
Friday, August 13, 2010
Subscribe to:
Posts (Atom)