Wednesday, September 1, 2010

மனமே

எதிர்பார்க்காதே
ஏங்கிப்போவாய் !
அலட்சியப்படுத்தாதே
அவலப்படுவாய் !
தளராதே
தனிமைப்படுவாய் !
துவழாதே
வீழ்த்தப்படுவாய் !
எனினும்
உண்மையாய் இரு
உணரப்படுவாய் !!!