சலனமில்லாசப்தம்
Friday, October 1, 2010
பனித்துளி
கண்ணாடி மேனி
குளிர் தேகம்
இதமான ஸ்பரிசம்
உயிர்கொள்வதோ பின்னிரவில்
அழகோ இயற்கையின் பிம்பம்
வைரமாய் ஆதவனின் முதல்பார்வையில்
நாணத்தில் வண்ணம் அவன்கரங்கள் தீண்டுகையில்
புலனனைத்தும் அடங்குவது அவன்கத கதப்பில்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)