Tuesday, August 10, 2010

அம்மா

காலமெல்லாம் உனதருகேஇருக்க விழைந்தேன்
காலமோ சதி செய்துவிட்டது எனக்கு
காற்றோடு கலந்துவிட்டாய் என்றறிந்து
காணவந்தேன் இறுதியாய் உன் அழகுமுகத்தை
கண்ணீரோடு பிரிந்தேன் உன்நினைவுகளைச் சுமந்து
இவ்வுலகில் காணக்கிடைக்காத பொக்கிஷம்
நீ எனக்கு

No comments:

Post a Comment