Friday, October 1, 2010

பனித்துளி











கண்ணாடி மேனி 
குளிர் தேகம்
இதமான ஸ்பரிசம்
உயிர்கொள்வதோ பின்னிரவில்
அழகோ இயற்கையின் பிம்பம் 
வைரமாய்  ஆதவனின் முதல்பார்வையில்
நாணத்தில் வண்ணம் அவன்கரங்கள் தீண்டுகையில்
புலனனைத்தும் அடங்குவது அவன்கத கதப்பில்

2 comments:

  1. அடங்கிய புலன்கள்
    மீண்டும் உயிர்கொள்வது
    ஊடலா இல்லை மோதலா?

    ReplyDelete
  2. /ஆதவனின் முதல்பார்வையில்
    நாணத்தில் வண்ணம் அவன்கரங்கள் தீண்டுகையில்
    புலனனைத்தும் அடங்குவது அவன்கத கதப்பில் ///
    நல்ல வார்த்தைகள் . நல்ல உவமை(உவமேயம்??)

    ReplyDelete