Wednesday, August 18, 2010
விவசாயி
சூரிய சந்திரர் இல்லா அதிகாலை
உறக்கம் கலைந்தும் கலையா பறவைகள்
பணித்துளி வடிந்தும் வடியா புல்தரை
சானம்தெளித்தும் கோலமிடப்படா மண்தரை
இவன் மட்டும் விழித்து தெளிந்த மனத்துடன்
Friday, August 13, 2010
Tuesday, August 10, 2010
அம்மா
காலமெல்லாம் உனதருகேஇருக்க விழைந்தேன்
காலமோ சதி செய்துவிட்டது எனக்கு
காற்றோடு கலந்துவிட்டாய் என்றறிந்து
காணவந்தேன் இறுதியாய் உன் அழகுமுகத்தை
கண்ணீரோடு பிரிந்தேன் உன்நினைவுகளைச் சுமந்து
இவ்வுலகில் காணக்கிடைக்காத பொக்கிஷம்
நீ எனக்கு
காலமோ சதி செய்துவிட்டது எனக்கு
காற்றோடு கலந்துவிட்டாய் என்றறிந்து
காணவந்தேன் இறுதியாய் உன் அழகுமுகத்தை
கண்ணீரோடு பிரிந்தேன் உன்நினைவுகளைச் சுமந்து
இவ்வுலகில் காணக்கிடைக்காத பொக்கிஷம்
நீ எனக்கு
Saturday, August 7, 2010
Thursday, July 29, 2010
அம்மா
கருவறைத் தோழியாய்
குழந்தைபருவத் தோழியாய்
கன்னிபருவத் தோழியாய் - நல்ல
கணவன் தேடித் தந்த தோழியாய் - என்
கருவுக்கு தோழியாய் - உன்
கண் மூடும்வரை
கண்ணிமை மூடாமல் உயிர் தோழியாய்
குழந்தைபருவத் தோழியாய்
கன்னிபருவத் தோழியாய் - நல்ல
கணவன் தேடித் தந்த தோழியாய் - என்
கருவுக்கு தோழியாய் - உன்
கண் மூடும்வரை
கண்ணிமை மூடாமல் உயிர் தோழியாய்
Subscribe to:
Posts (Atom)




