Friday, July 23, 2010

அம்மாவிற்கு - 3



எனக்கு நோவு வந்தபொழுதனைத்தும் நோகாமல் கவனித்தாய்
உனக்கு வந்தபொழுதும் நோகின்றேன்
நானங்கு இல்லையென

1 comment:

  1. உறுத்தும் ஆதங்கம் தான்! உணர்வுமிக்க வரிகள்.

    ReplyDelete