Friday, July 23, 2010

அம்மாவிற்கு


உன்னுடன் இருந்தவரை எனக்கென்று தேவைகள் ஏதும் இருந்ததில்லை
உன்னை பிரிந்திருக்கையில் தேவை வந்துவிட்டது எனக்கு
தேவைகள் என்னவென்று தெரிந்துகொள்ள

1 comment:

  1. பதிவுலகத்துக்கு நல்வரவு.. நல்ல கவிதை

    ReplyDelete